Thursday, January 26, 2012
மகிழ்ச்சிக்கு இல்லை எல்லை
Wednesday, January 25, 2012
மரம்
இந்த பட்டு போன மரம், இனி துளிர்க்குமோ, அல்லது மக்கி மண்ணாகுமோ. நானும் ஒரு காலத்தில் வளமையாகதான் இருந்தேன், என்பதற்கு அடையாளமாக சில கூடுகளையும், சில காய்ந்த இலைகளையம் தாங்கி நிற்கிறது.
Wednesday, January 11, 2012
மயூரம்
இந்த பெயருக்கே கம்பீரமான நடை என்று தான் பொருள்.
இந்த மயில்களும் கம்பீரமாய்தான் உலாவருகின்றன.
Subscribe to:
Comments (Atom)