Wednesday, January 25, 2012

மரம்

இந்த பட்டு போன மரம், இனி துளிர்க்குமோ, அல்லது மக்கி மண்ணாகுமோ. நானும் ஒரு காலத்தில் வளமையாகதான் இருந்தேன், என்பதற்கு அடையாளமாக சில கூடுகளையும், சில காய்ந்த இலைகளையம் தாங்கி நிற்கிறது.

3 comments: